என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகிறார் - பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
Byமாலை மலர்22 Feb 2019 1:07 AM GMT (Updated: 22 Feb 2019 1:07 AM GMT)
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். #RahulGandhi #Tirupati
திருப்பதி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.
மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச உள்ளார். கூட்டம் முடிந்தவுடன் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முறையாக திருப்பதி கோவிலுக்கு வர உள்ளார்.
இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான மெய்யப்பன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.
மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச உள்ளார். கூட்டம் முடிந்தவுடன் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முறையாக திருப்பதி கோவிலுக்கு வர உள்ளார்.
இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான மெய்யப்பன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X