என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்
Byமாலை மலர்17 Feb 2019 12:53 PM GMT (Updated: 17 Feb 2019 12:54 PM GMT)
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் லாரி - வேன் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள சரை என்ற பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரு விழாவிற்கு சென்றவர்கள் இந்த வேனில் பயணித்தனர். அப்போது திடீரென வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயம் அடைந்த 9 பேர் பாட்னா மெடிக்கல் காலேஜ் அண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியான 7 பேரும் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் மீது மோதிய லாரி நிற்காமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டது. போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த 9 பேர் பாட்னா மெடிக்கல் காலேஜ் அண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியான 7 பேரும் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் மீது மோதிய லாரி நிற்காமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டது. போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X