என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - காந்தி சிலை முன் மம்தா பிரார்த்தனை
Byமாலை மலர்13 Feb 2019 12:13 PM GMT (Updated: 13 Feb 2019 12:32 PM GMT)
மத்திய ஆட்சியில் இருந்து பா.ஜ.க. மற்றும் மோடியை அகற்றி ,இந்த நாட்டை காப்பாற்றி, எல்லோரையும் பாதுகாக்குமாறு காந்தி சிலை முன் பிரார்த்தித்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #prayedtoGandhi #removeBJP #MamataBanerjee
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ’இன்றுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றுதான் கடைசி நாள். எனவே, மத்திய ஆட்சியில் இருந்து பா.ஜ.க. மற்றும் மோடியை அகற்றி ,இந்த நாட்டை காப்பாற்றி, எல்லோரையும் பாதுகாக்குமாறு காந்தி சிலை முன்னர் பிரார்த்தித்தோம்’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். #prayedtoGandhi #removeBJP #removeModi #savethecountry #MamataBanerjee
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ’இன்றுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றுதான் கடைசி நாள். எனவே, மத்திய ஆட்சியில் இருந்து பா.ஜ.க. மற்றும் மோடியை அகற்றி ,இந்த நாட்டை காப்பாற்றி, எல்லோரையும் பாதுகாக்குமாறு காந்தி சிலை முன்னர் பிரார்த்தித்தோம்’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். #prayedtoGandhi #removeBJP #removeModi #savethecountry #MamataBanerjee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X