என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்த ராமமோகனராவ்
Byமாலை மலர்12 Feb 2019 10:03 AM GMT (Updated: 12 Feb 2019 10:03 AM GMT)
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்தார். அவர் கட்சியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #RamaMohanaRao #PawanKalyan
நகரி:
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாளராக பணியாற்றியவர்.
ஆந்திராவை சேர்ந்த அவர் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராமமோகனராவ், நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் சட்ட ஆலோசகராக பவன் கல்யாண் நியமனம் செய்தார்.
இதையடுத்து ராமமோகனராவ் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நடிகர் பவன்கல்யாண் கூறியதாவது:-
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகனராவிடம் ஜனசேனா கட்சி தலைவரின் அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். அவர் சிறந்த அரசியல் ஆலோசகராக திகழ்ந்த அனுபவம் உள்ளவர்.
தமிழக அரசியலில் தனது அனுபவத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நடத்தியவர். என் மீது நம்பிக்கை வைத்து எனது அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ராமமோகனராவ், அவரது மகன் வீட்டில் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RamaMohanaRao #PawanKalyan
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாளராக பணியாற்றியவர்.
ஆந்திராவை சேர்ந்த அவர் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராமமோகனராவ், நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் சட்ட ஆலோசகராக பவன் கல்யாண் நியமனம் செய்தார்.
இதையடுத்து ராமமோகனராவ் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நடிகர் பவன்கல்யாண் கூறியதாவது:-
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகனராவிடம் ஜனசேனா கட்சி தலைவரின் அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். அவர் சிறந்த அரசியல் ஆலோசகராக திகழ்ந்த அனுபவம் உள்ளவர்.
தமிழக அரசியலில் தனது அனுபவத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நடத்தியவர். என் மீது நம்பிக்கை வைத்து எனது அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ராமமோகனராவ், அவரது மகன் வீட்டில் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RamaMohanaRao #PawanKalyan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X