search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி
    X

    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி

    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். #Chhattisgarhcaraccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

    ஓட்டுனர் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம்  என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chhattisgarhcaraccident
    Next Story
    ×