என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் லாலு கட்சி தலைவர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்24 Jan 2019 9:25 AM GMT (Updated: 24 Jan 2019 9:25 AM GMT)
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரகுவர்ராய் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாட்னா:
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் கல்யாண்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ரகுவர்ராய். இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இன்று காலை இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து ரகுவர்ராய் அதே இடத்தில் பலியானார்.
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் கல்யாண்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ரகுவர்ராய். இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இன்று காலை இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து ரகுவர்ராய் அதே இடத்தில் பலியானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X