என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி
Byமாலை மலர்24 Jan 2019 6:59 AM GMT (Updated: 24 Jan 2019 6:59 AM GMT)
டெல்லியில் ஒரு ஆம்னி வேன் மற்றும் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். #delhicaraccident
புது டெல்லி:
டெல்லியில் உள்ள ஷாதரா பகுதிக்குட்பட்ட ஆனந்த் விஹார் பகுதியில் நேற்று இரவு கார் மற்றும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘விபத்தில் கார் மற்றும் ஆம்னி வேன் இரண்டுமே தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. காரில் இருந்த ஒருவர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கர்வ் செகால்(30), ஆம்னிவேனில் இருந்த முஸ்தபாபாத் நகரைச் சேர்ந்த ஷாம்ஷாத் (28) மற்றும் அப்துல்(28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களுள் ஒருவர் சரிதா விஹாரைச் சேர்ந்த அக்ஷய் ஜெய்ன் (21), மற்றும் இம்ரான் (28). இவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. காரில் வந்தவர்கள் குடித்து விட்டு பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #delhicaraccident
டெல்லியில் உள்ள ஷாதரா பகுதிக்குட்பட்ட ஆனந்த் விஹார் பகுதியில் நேற்று இரவு கார் மற்றும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘விபத்தில் கார் மற்றும் ஆம்னி வேன் இரண்டுமே தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. காரில் இருந்த ஒருவர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கர்வ் செகால்(30), ஆம்னிவேனில் இருந்த முஸ்தபாபாத் நகரைச் சேர்ந்த ஷாம்ஷாத் (28) மற்றும் அப்துல்(28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களுள் ஒருவர் சரிதா விஹாரைச் சேர்ந்த அக்ஷய் ஜெய்ன் (21), மற்றும் இம்ரான் (28). இவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. காரில் வந்தவர்கள் குடித்து விட்டு பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #delhicaraccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X