என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை - அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 5 பேர் பலி
Byமாலை மலர்17 Dec 2018 2:11 PM GMT (Updated: 17 Dec 2018 2:11 PM GMT)
மகாராஷ்டிராவின் அந்தேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndheriHospital #HospitalFireAccident
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் பலர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்தேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று மாலை 4 மணியள்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 100க்கு மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீவிபத்தில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #AndheriHospital #HospitalFireAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X