என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு
Byமாலை மலர்11 Dec 2018 3:43 PM GMT (Updated: 11 Dec 2018 3:43 PM GMT)
மத்திய பிரதேசத்தில் ஏ.கே.அந்தோனி மற்றும் சத்தீஸ்கரில் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
புதுடெல்லி:
ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் வெற்றியை நெருங்கி வருகிறது.
தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ஏ.கே.அந்தோனியையும், சத்தீஸ்கரில் மேலிட பார்வையாளராக மல்லிகார்ஜுன் கார்கேயையும் நியமனம் செய்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X