search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது 2 வீரர்கள் பலி
    X

    ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது 2 வீரர்கள் பலி

    ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir
    Next Story
    ×