என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் தலைமை செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை சிக்கியது
Byமாலை மலர்5 Nov 2018 10:36 AM GMT
குஜராத் மாநிலத்தின் தலைமை செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று சுற்றிவளைத்துப் பிடித்தனர். #Leopardcaptured #GujaratSecretariat #LeopardinGujaratSecretariat
அகமதாபாத்:
குஜராத் மாநிலம், காந்திநகர் பகுதியில் அம்மாநில அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட்டின்கீழ் உடலை வளைத்து இன்று அதிகாலை ஒரு சிறுத்தை நுழையும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், இன்று பிற்பகல் அந்த சிறுத்தையை சுற்றிவளைத்துப் பிடித்தனர். சிறுத்தை பிடிபட்டதை தொடர்ந்து பீதியில் இருந்த தலைமை செயலக அதிகாரிகளும், அலுவலர்களும் நிம்மதி அடைந்தனர். #Leopardcaptured #GujaratSecretariat #LeopardinGujaratSecretariat
குஜராத் மாநிலம், காந்திநகர் பகுதியில் அம்மாநில அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட்டின்கீழ் உடலை வளைத்து இன்று அதிகாலை ஒரு சிறுத்தை நுழையும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவந்த நிலையில், தலைமை செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தையை தேடும் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளும், காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X