என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஷின்ஸோ அபே உடன் சந்திப்பு
Byமாலை மலர்28 Oct 2018 6:26 AM GMT (Updated: 28 Oct 2018 6:26 AM GMT)
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபை இன்று சந்தித்தார். இருநாட்டு இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.#Modi
புதுடெல்லி:
இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார்.
அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த தகவலை பிரதமர் மோடியின் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே யமனஷியில் சந்தித்தார்கள். இன்று முழுவதுமான அவர்களிடையிலான பேச்சுவார்த்தை இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளது.
இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார்.
அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த தகவலை பிரதமர் மோடியின் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே யமனஷியில் சந்தித்தார்கள். இன்று முழுவதுமான அவர்களிடையிலான பேச்சுவார்த்தை இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X