என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை
Byமாலை மலர்18 Oct 2018 6:09 PM GMT (Updated: 18 Oct 2018 6:09 PM GMT)
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லிக்கு இன்று வருகை தந்தார். #ranilwickremesinghe
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று இரவு டெல்லிக்கு வருகை தந்தார்.
இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பயணம் அமையும் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
மேலும், வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை ரணில் விக்கிரம சிங்கே சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபரை கொல்ல இந்திய அமைப்பு ரா சதி செய்துள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ranilwickremesinghe
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X