என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்17 Oct 2018 3:56 AM GMT (Updated: 17 Oct 2018 3:56 AM GMT)
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதேவேளையில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தார். #JammuKashmir #Encounter
ஸ்ரீநகர்:
பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #Encounter
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஃபதே கதல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #Encounter
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X