என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசிய இறக்குமதி மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்
Byமாலை மலர்1 Oct 2018 8:37 AM GMT (Updated: 1 Oct 2018 8:37 AM GMT)
தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கான கொள்முதல் தொகையை செலுத்தியதையடுத்து, அதனை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #MalaysianSand #SupremeCourt
புதுடெல்லி:
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பணம் செலுத்த தாமதம் ஆனது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழக அரசு சார்பில் மணலுக்கான தொகையை ரூ.10.56 கோடியை வழங்கினார். அத்துடன் மணலை உடனே விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. #MalaysianSand #SupremeCourt
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பணம் செலுத்த தாமதம் ஆனது.
இதையடுத்து இவ்வழக்கு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழக அரசு சார்பில் மணலுக்கான தொகையை ரூ.10.56 கோடியை வழங்கினார். அத்துடன் மணலை உடனே விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. #MalaysianSand #SupremeCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X