என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்: சித்தராமையா
Byமாலை மலர்29 Sep 2018 3:05 AM GMT (Updated: 29 Sep 2018 3:05 AM GMT)
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah,#Congress
பெங்களூரு :
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சித்தராமையா நேற்று சுற்றுப்பயணம் செய்தார். பாதாமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-
‘மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசுபவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம். அவர்களது வெறும் பேச்சு தான். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பேச்சில் மயங்கிவிட வேண்டாம். நாங்கள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.
நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி 4 மாதங்கள் ஆகின்றன. நான் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறேன். அதனால் என்னால் இங்கு அடிக்கடி வர முடியவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்.
நான் இந்த தொகுதிக்கு வரும்போது, என்னை வந்து நேரில் சந்தித்து மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah,#Congress
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சித்தராமையா நேற்று சுற்றுப்பயணம் செய்தார். பாதாமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-
‘மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசுபவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம். அவர்களது வெறும் பேச்சு தான். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பேச்சில் மயங்கிவிட வேண்டாம். நாங்கள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.
நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி 4 மாதங்கள் ஆகின்றன. நான் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறேன். அதனால் என்னால் இங்கு அடிக்கடி வர முடியவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்.
நான் இந்த தொகுதிக்கு வரும்போது, என்னை வந்து நேரில் சந்தித்து மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah,#Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X