என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம் - விமானப்படை அதிகாரி தொடையில் பாய்ந்த குண்டு
Byமாலை மலர்26 Sep 2018 9:07 PM GMT (Updated: 26 Sep 2018 9:07 PM GMT)
விமானப்படை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்த குண்டு அவரது தொடையில் பாய்ந்தது. #IAF #Bullet
புதுடெல்லி:
இந்திய விமானப்படையில் துணை மார்ஷலாக பணிபுரிந்த் வரும் அதிகாரி எஸ்.பி.தியோ. இவர் நேற்று தனது சர்வீஸ் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையில் கை பட்டதால் தோட்டா குண்டு வெடித்தது. அந்த குண்டு அவரது தொடையில் பாய்ந்ததல் அவர் அலறி துடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த தியோ, டெல்லியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது நிலைமை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #IAF #Bullet
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X