என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாரா? முக ஸ்டாலின் சவால்
Byமாலை மலர்21 Sep 2018 7:24 AM GMT (Updated: 21 Sep 2018 7:24 AM GMT)
மின்சார துறையில் நடந்த ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாராக உள்ளாரா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #DMK #Thangamani
சென்னை:
தமிழக மின்சார துறையில் காற்றாலை மின்சார உற்பத்தில் என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் தங்கமணி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், “காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை. குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை. ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளேன். என் மீது வழக்கு தொடர தங்கமணி தயாராக உள்ளாரா?” என கூறினார்.
மேலும், தங்கமணி வழக்கு போட வில்லை என்றால், அவர் மீது நான் வழக்கு போடுவேன் எனவும் ஸ்டாலின் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X