என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி - ராஜஸ்தானில் சோகம்
Byமாலை மலர்21 Sep 2018 5:16 AM GMT (Updated: 21 Sep 2018 5:16 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Rajasthan
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துவந்தாலும் விபத்துக்களின் விகிதம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மதோபூருக்கும் ஜோராவார் நகர் பகுதிக்கும் இடையே உள்ள சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Rajasthan
இந்தியாவில் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துவந்தாலும் விபத்துக்களின் விகிதம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மதோபூருக்கும் ஜோராவார் நகர் பகுதிக்கும் இடையே உள்ள சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Rajasthan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X