என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது - மம்தா பானர்ஜி காட்டம்
Byமாலை மலர்15 Sep 2018 2:47 PM GMT (Updated: 15 Sep 2018 2:47 PM GMT)
நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று குற்றம்சாட்டியுள்ளார். #Mamata Banerjee
கொல்கத்தா :
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-
இன்று சர்வதேச ஜனநாயக தினம், ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த மம்தா, 2014-ம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ம் ஆண்டு மீண்டும் நடக்காது என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #Mamata Banerjee
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-
இன்று சர்வதேச ஜனநாயக தினம், ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த மம்தா, 2014-ம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ம் ஆண்டு மீண்டும் நடக்காது என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #Mamata Banerjee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X