search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரின் கோரியா பகுதியில் லேசான நிலநடுக்கம் - 4.7 ரிக்டர் அளவில் பதிவானது
    X

    சத்தீஸ்கரின் கோரியா பகுதியில் லேசான நிலநடுக்கம் - 4.7 ரிக்டர் அளவில் பதிவானது

    ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்தது. #Earthquake
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் 
    நிலைமை சீரடைந்தது. #Earthquake
    Next Story
    ×