என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து - 45 பேர் காயம்
Byமாலை மலர்8 Aug 2018 9:49 PM GMT (Updated: 8 Aug 2018 9:49 PM GMT)
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் காயமடைந்தனர். #FireAccident
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹால் சாலையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் மூன்று மணியளவில் திடீரென தீ விபத்து நேரிட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்போ டேங்கர்கள் சென்றது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிர்வில் அனும்திக்க்ப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X