என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு
Byமாலை மலர்4 Aug 2018 2:33 PM GMT (Updated: 4 Aug 2018 2:33 PM GMT)
தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நோக்கத்தில் இன்றிரவு ஐதராபாத் நகரை வந்தடைந்த ராம்நாத் கோவிந்துக்கு தெலுங்கானா கவர்னர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #ramnathkovind
ஐதராபாத்:
தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் இன்றிரவு ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்துசேர்ந்த ஜனாதிபதியை தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், துணை முதல் மந்திரிகள் கடியம் ஸ்ரீஹரி, முஹம்மது மஹ்மூத் அலி மற்றும் அம்மாநில மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள் பூங்கொத்துகள், மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X