என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர் - தலைக்கு ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் கைது
Byமாலை மலர்1 Aug 2018 4:15 PM GMT (Updated: 1 Aug 2018 4:15 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்து, தேடப்பட்டு வந்த நக்சலைட்டை போலீசார் இன்று கைது செய்தனர். #Naxal
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட் டோர்னபால் பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, மாநில போலீசாரும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Naxal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X