என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதித்தபோது களிமண் சரிந்து விழுந்து 5 பேர் பலி
Byமாலை மலர்30 July 2018 8:41 PM GMT (Updated: 30 July 2018 8:41 PM GMT)
உத்தரப்பிரதேசத்தில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது களிமண் சரிந்தௌ விழுந்ததில் 5 பேர் பலியாகினர். #Accident
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலிபிட் பைபாஸ் சாலையில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகள் போடப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று இரவு சில தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக பள்ளம் தோண்டிய களிமண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் களிமண்ணில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு மேற்பார்வை செய்த சூப்பர்வைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலைபேசி இணைப்புக்காக பள்ளம் தோண்டியபோது களிமண் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X