என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகாலாந்து கல்லூரியில் வாட்டர் ஏடிஎம் அறிமுகம்
Byமாலை மலர்30 July 2018 1:18 AM GMT (Updated: 30 July 2018 1:18 AM GMT)
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா கல்லூரியில் மாணவர்கள் வசதிக்காக வாட்டர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WaterATM
கோஹிமா:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இதன் தலைநகரம் கோஹிமா. இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வாட்டர் ஏடிஎம் அமைக்கப்படும் என உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி துறை மந்திரி அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, கோஹிமா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று வாட்டர் ஏடிஎம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஏடிஎம்மில் ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். இந்த கருவியை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஐந்து ரூபாய்க்கு 5 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஏடிஎம் வெற்றியை பொறுத்துதான் பல்வேறு இடங்களில் இதை அமைப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றார். #WaterATM
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X