என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வதந்திகளால் நடக்கும் படுகொலைகள் - பாராளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்தது திரிணாமுல் காங்.
Byமாலை மலர்18 July 2018 4:47 AM GMT (Updated: 18 July 2018 4:47 AM GMT)
வதந்திகளால் நடக்கும் படுகொலைகள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு அனுமதி கேட்டு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. #TMCNotice #RajyaSabha #MobLynchingIssue
புதுடெல்லி:
குழந்தைக் கடத்தல், பசு கடத்தல், பசு கொலை போன்ற வதந்திகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வதந்திகளை நம்பியும், தீவிரமாக விசாரிக்காமலும் பொதுமக்கள் இவ்வாறு கொடூரமாக நடந்துகொள்கின்றனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்றத்தில் இது பற்றி பேசுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தால் விவாதம் நடைபெறும்.
இதேபோல் மக்களவையில் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி ஜே.பி.யாதவ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். #TMCNotice #RajyaSabha #MobLynchingIssue
குழந்தைக் கடத்தல், பசு கடத்தல், பசு கொலை போன்ற வதந்திகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வதந்திகளை நம்பியும், தீவிரமாக விசாரிக்காமலும் பொதுமக்கள் இவ்வாறு கொடூரமாக நடந்துகொள்கின்றனர்.
இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்றத்தில் இது பற்றி பேசுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தால் விவாதம் நடைபெறும்.
இதேபோல் மக்களவையில் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி ஜே.பி.யாதவ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். #TMCNotice #RajyaSabha #MobLynchingIssue
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X