என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிவி விவாதத்தில் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக நெறியாளர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்6 July 2018 11:52 AM GMT (Updated: 6 July 2018 11:52 AM GMT)
கேரளாவில் தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக விவாதத்தை நடத்திய நெறியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள மாத்ருபூமி தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் வேனு பாலகிருஷ்ணன், முதல்வர் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் சில கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சி இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வேனு பாலகிருஷ்ணன் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கொல்லம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X