என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் மேளதாளத்தோடு தவளைகளுக்கு கல்யாணம் - மழை வேண்டி பிரார்த்தனை
Byமாலை மலர்23 Jun 2018 12:47 PM GMT (Updated: 23 Jun 2018 12:47 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவை வேண்டி வாரணாசி நகரில் பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்வித்து மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
லக்னோ:
இந்து புராணங்களின்படி, மழைக்கான வருண பகவான் என்று போற்றப்படும் இந்திரனை மகிழ்வித்தால் அப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்படும் என்பது ஐதீகம் சார்ந்த நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவை வேண்டி வாரணாசி நகரில் “பிளாஸ்டிக்” தவளைகளுக்கு திருமணம் செய்வித்து மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
இந்து முறைப்படி திருமணத்திற்கு தேவையான சீர்வரிசைகளோடு மேளதாளத்துடன் ஊர்வலமாக மணப்பந்தலுக்கு சென்று யாகம் செய்தனர். பின்னர் இரு தவளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருமணம் செய்து வைத்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X