என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
Byமாலை மலர்13 Jun 2018 10:01 AM GMT (Updated: 13 Jun 2018 10:01 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வோர்லி பிரபாதேவி பகுதியில் உள்ள பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #BeaumondeTowers
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பிரபாதேவி பகுதியில் உள்ள பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் பி பிரிவின் 33வது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 95 வீடுகளில் உள்ளவர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை தீபிகா படுகோனேவுக்கு சொந்தமான வீடு ஒன்று இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X