என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
Byமாலை மலர்24 May 2018 12:28 PM GMT (Updated: 24 May 2018 12:28 PM GMT)
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். #PMModi #ForeignVisit
புதுடெல்லி:
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்படுகிறது.
ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்கிரி-லா உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ப்ரீத்தி சரண் கூறியுள்ளார். இதில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய தலைவர் மோடி ஆவார்.
இந்த பயணத்தின் போது இந்தியா - சிங்கப்பூர் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இது சிங்கப்பூருக்கு மோடி செல்வது இரண்டாவது முறையும், இந்தோனேசியாவுக்கு செல்வது முதல் முறையும் ஆகும். #PMModi #ForeignVisit
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X