என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகளுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை
Byமாலை மலர்14 May 2018 8:13 AM GMT (Updated: 14 May 2018 8:13 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 குழந்தைகளுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கிசல்வாஸ் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் தனது 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு நேற்று குளத்தில் குத்தித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர்களின் உடல்கள் குளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டன.
அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுக்க குடும்ப பிரச்சனை தான் காரணம், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட எஸ்.பி. டாக்டர். ஒ.பி.சிங் தெரிவித்துள்ளார். #tamilnews
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கிசல்வாஸ் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் தனது 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு நேற்று குளத்தில் குத்தித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர்களின் உடல்கள் குளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டன.
அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுக்க குடும்ப பிரச்சனை தான் காரணம், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட எஸ்.பி. டாக்டர். ஒ.பி.சிங் தெரிவித்துள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X