search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் போலீசார் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் போலீசார் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் போலீசார் - பயங்கரவாதிகள் இடையே நடந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Shopian
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை போலீசார் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் கூறினார். #Shopian
    Next Story
    ×