என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து புதுப்பெண்ணை கற்பழித்த கணவன்
Byமாலை மலர்24 April 2018 5:51 AM GMT (Updated: 24 April 2018 5:51 AM GMT)
அசாம் தெற்கு பகுதியில் சமீபத்தில் திருமணமான புதுப்பெண்ணை வரதட்சணை கொடுக்காததால் கணவர் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி:
அசாம் தெற்கு பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.
திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க பெண் வீட்டாரால் முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் கணவர் ஆத்திரம் அடைந்தார்.
திருமணமான 3-வது நாளில் அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனைவியை கற்பழித்தார். கடந்த 17-ந் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து புதுப்பெண் போலீசில் நேற்றுதான் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து புதுபெண்ணின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக அங்கு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதானவர் கற்பழித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். #Tamilnews
அசாம் தெற்கு பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.
திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க பெண் வீட்டாரால் முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் கணவர் ஆத்திரம் அடைந்தார்.
திருமணமான 3-வது நாளில் அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனைவியை கற்பழித்தார். கடந்த 17-ந் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து புதுப்பெண் போலீசில் நேற்றுதான் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து புதுபெண்ணின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக அங்கு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதானவர் கற்பழித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X