என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளக்கொல்லையில் 10 வயது சிறுமியின் பிணம் - கற்பழித்துக் கொலையா?
Byமாலை மலர்22 April 2018 9:44 AM GMT (Updated: 22 April 2018 9:44 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் இன்று கண்டெடுக்கப்பட்ட பத்து வயது சிறுமியின் மர்மப்பிணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட முசாஹரி கிராமத்தில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த சிறுமி கிடந்த அலங்கோல நிலையை வைத்து பார்க்கும்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். #tamilnews
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட முசாஹரி கிராமத்தில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த சிறுமி கிடந்த அலங்கோல நிலையை வைத்து பார்க்கும்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X