என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரே பரேலியில் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்
Byமாலை மலர்21 April 2018 9:53 AM GMT (Updated: 21 April 2018 9:53 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்தர்நாத் பாண்டே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்ட மேடையில் மகேந்தர்நாத் பாண்டே பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் ஒரு பகுதியில் மின்சார கசிவால் புகையும் தீப்பொறியும் கிளம்பியது. காற்றின் வேகத்தில் மேடையின் பின்புறம் இருந்த அலங்கார துணியில் தீபிடித்தது.
இதனால் மேடையின் மீதிருந்த தலைவர்கள் மற்றும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.
சிறிது நேர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால், சில நிமிடங்கள் வரை அங்கு பரபரப்பு நிலவியது. #BJP
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்தர்நாத் பாண்டே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்ட மேடையில் மகேந்தர்நாத் பாண்டே பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் ஒரு பகுதியில் மின்சார கசிவால் புகையும் தீப்பொறியும் கிளம்பியது. காற்றின் வேகத்தில் மேடையின் பின்புறம் இருந்த அலங்கார துணியில் தீபிடித்தது.
இதனால் மேடையின் மீதிருந்த தலைவர்கள் மற்றும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.
சிறிது நேர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால், சில நிமிடங்கள் வரை அங்கு பரபரப்பு நிலவியது. #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X