என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெஹ்ரீக்-இ-ஹூரியத் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்வு
Byமாலை மலர்19 March 2018 10:49 AM GMT (Updated: 19 March 2018 10:49 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெஹ்ரீக்-இ-ஹூரியத் பிரிவினைவாத இயக்கத்தின் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #geelani #TehreekeHurriyat
ஸ்ரீநகர்:
தெஹ்ரீக்-இ-ஹூரியத் என்ற பிரிவினைவாத இயக்கமானது 2003-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்ற அமைப்பிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிலானி பதவியிலிருந்து விலக முடிவெடுத்ததை தொடர்ந்து கட்சி தலைவர்கள் அஷ்ரபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். #geelani #TehreekeHurriyat #tamilnews
தெஹ்ரீக்-இ-ஹூரியத் என்ற பிரிவினைவாத இயக்கமானது 2003-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்ற அமைப்பிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.
சையத் அலி ஷா கிலானி
இந்நிலையில், புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிலானி பதவியிலிருந்து விலக முடிவெடுத்ததை தொடர்ந்து கட்சி தலைவர்கள் அஷ்ரபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். #geelani #TehreekeHurriyat #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X