என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்
Byமாலை மலர்18 March 2018 3:10 PM GMT (Updated: 18 March 2018 3:10 PM GMT)
சத்தீஸ்கரில் முதல் மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. #Massmarriage #Chhattisgarh #1100couples
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சார்பில் ‘முதல் மந்திரி கன்னியா விவாக திட்டம்’ மூலம் ஏராளமான இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பஸ்டர் மாவட்டம், ஜகதல்பூர் பகுதியில் முதல்- மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. #tamilnews #Massmarriage #Chhattisgarh #1100couples
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X