என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமான கழிவறையில் ரூ.1.22 கோடி தங்கம் - மங்களூரில் பிடிபட்டது
Byமாலை மலர்18 March 2018 10:39 AM GMT (Updated: 18 March 2018 10:39 AM GMT)
துபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் இருந்து 1.22 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்களூரு:
துபாயில் இருந்து மங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதன் கழிவறையில் இருந்து தலா ஒரு கிலோ மதிப்பிலான நான்கு தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1.22 கோடி ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் கழிவறையில் தங்க கட்டிகளை போட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X