என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேச மந்திரியின் மருமகள் தற்கொலை
Byமாலை மலர்18 March 2018 7:53 AM GMT (Updated: 18 March 2018 7:53 AM GMT)
மத்திய பிரதேசத்தில் கணவர் 2-வது திருமணத்துக்கு முயன்றதால் பொதுப்பணித்துறை மந்திரியின் மருமகள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மந்திரி சபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் ராம்பால்சிங். இவரது மருமகள் பிரித்தி.
இந்த நிலையில் பிரித்தி உதயபுரா பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் 2-வது திருமணம் செய்ய முயன்றதால் பிரித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மந்திரி என்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற காரணத்தால் பிரித்தி இந்த முடிவை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பிரித்தி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிடவில்லை. அவர் கடிதத்தில் யாரையும் குற்றம்சாட்டவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த தற்கொலை தொடர்பாக ராம்பாலசிங் மந்திரி பதவியில் இருந்து பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மந்திரி சபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் ராம்பால்சிங். இவரது மருமகள் பிரித்தி.
இந்த நிலையில் பிரித்தி உதயபுரா பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் 2-வது திருமணம் செய்ய முயன்றதால் பிரித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மந்திரி என்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற காரணத்தால் பிரித்தி இந்த முடிவை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பிரித்தி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிடவில்லை. அவர் கடிதத்தில் யாரையும் குற்றம்சாட்டவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த தற்கொலை தொடர்பாக ராம்பாலசிங் மந்திரி பதவியில் இருந்து பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X