என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு நோட்டீஸ் - ஐ.சி.ஏ.ஐ. அதிரடி
Byமாலை மலர்22 Feb 2018 11:38 PM GMT (Updated: 22 Feb 2018 11:38 PM GMT)
நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது. #PNBScam
புதுடெல்லி:
நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. அவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.
நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சார்ட்டர்ட் அக்க்வுண்டட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பஞ்சாப் நேஷன்ல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விடுத்துள்ளோம். வங்கி மோசடி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றனர்.
மேலும், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, செபி நிறுவன அதிகாரிகளுக்கும் இந்த மோசடி குறித்து விளக்கம் கேட்டு கடிதங்கள் அனுப்பப்ப்ட்டுள்ளன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PNBScam #tamilnews
நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. அவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.
நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சார்ட்டர்ட் அக்க்வுண்டட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பஞ்சாப் நேஷன்ல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விடுத்துள்ளோம். வங்கி மோசடி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றனர்.
மேலும், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, செபி நிறுவன அதிகாரிகளுக்கும் இந்த மோசடி குறித்து விளக்கம் கேட்டு கடிதங்கள் அனுப்பப்ப்ட்டுள்ளன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PNBScam #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X