என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு பிப்ரவரி 24-ம் தேதி சுற்றுப்பயணம் செல்கிறார்
Byமாலை மலர்22 Feb 2018 7:50 PM GMT (Updated: 22 Feb 2018 7:50 PM GMT)
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி. தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SoniaGandhi #RaeBareli
லக்னோ:
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி. தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்ப்ட்டார்.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி தனது தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சோனியா காந்தி வரும் 24-ம் தேதி அவரது தொகுதியான ரேபரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் தொகுதி மக்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளனர். #SoniaGandhi #RaeBareli #tamilnews
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி. தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்ப்ட்டார்.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி தனது தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சோனியா காந்தி வரும் 24-ம் தேதி அவரது தொகுதியான ரேபரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் தொகுதி மக்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளனர். #SoniaGandhi #RaeBareli #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X