என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் இரண்டு கார் நேருக்குநேர் மோதி விபத்து - ஏழு பேர் பலி
Byமாலை மலர்21 Feb 2018 5:28 AM GMT (Updated: 21 Feb 2018 5:28 AM GMT)
தெலுங்கானா மாநிலம் கானிமெட்டா என்ற இடத்தின் அருகே இன்று காலை இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் வானபார்தி மாவட்டத்தில் உள்ள கானிமெட்டா என்ற இடத்தில் இன்று காலை ஐதாராபாத்தில் இருந்து வந்த ஒரு காரும், எதிர்புறம் வந்த இன்னொரு காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்கான அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X