என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்களில் தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைப்பு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
Byமாலை மலர்18 Feb 2018 8:18 AM GMT (Updated: 18 Feb 2018 8:18 AM GMT)
மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திருமலை:
மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் கோவில்களில் நடந்த தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு, தீ விபத்து குறித்த குழுக்களின் பரிந்துரையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் கோவில்களில் நடந்த தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு, தீ விபத்து குறித்த குழுக்களின் பரிந்துரையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X