என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு
Byமாலை மலர்18 Feb 2018 6:14 AM GMT
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்த மாதம் (மார்ச்) 16, 17 மற்றும் 18-ந் தேதி டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் கலைத்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து புதிய செயற்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
அதுவரை கட்சி பணிகளை கவனிக்க 34 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார் ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்த மாதம் (மார்ச்) 16, 17 மற்றும் 18-ந் தேதி டெல்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் கலைத்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து புதிய செயற்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
அதுவரை கட்சி பணிகளை கவனிக்க 34 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார் ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்த மாதம் (மார்ச்) 16, 17 மற்றும் 18-ந் தேதி டெல்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X