என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல்காந்தி தான்: காங்கிரஸ் சொல்கிறது
Byமாலை மலர்5 Feb 2018 3:37 AM GMT (Updated: 5 Feb 2018 3:37 AM GMT)
மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல்காந்தி தான் எனவும் அவரை அடுத்த பிரதமராக்க மக்கள் விரும்புகிறார்கள் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘தற்போது 2 தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மாநில பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தினமும் 6 முறை உடைகளை மாற்றும் மோடி. மற்றொருவர் எளிமையும், தெளிவும் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல்காந்தி தான். அவரை அடுத்த பிரதமராக்க மக்கள் விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
சிவசேனாவும், தெலுங்குதேசம் கட்சியும் ஆளும் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்த ரந்தீப் சுர்ஜ்வாலா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். #tamilnews
டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘தற்போது 2 தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மாநில பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தினமும் 6 முறை உடைகளை மாற்றும் மோடி. மற்றொருவர் எளிமையும், தெளிவும் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல்காந்தி தான். அவரை அடுத்த பிரதமராக்க மக்கள் விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
சிவசேனாவும், தெலுங்குதேசம் கட்சியும் ஆளும் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்த ரந்தீப் சுர்ஜ்வாலா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X