என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ஜனாதிபதியுடன் ராகுல் காந்தி சந்திப்பு
Byமாலை மலர்28 Jan 2018 1:19 AM GMT (Updated: 28 Jan 2018 1:19 AM GMT)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். #RahulGandhi #PresidentKovind
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஜனாதிபதி மாளிகை தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக மியான்மர் நாட்டு தலைவர் ஆங்சான் சூகியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது சூகிக்கு பிடித்தமான ரோஜாக்களை கொடுத்து அவரை ஜனாதிபதி வரவேற்றார். இதைப்போல கம்போடிய பிரதமர் ஹுன் சென்னும் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பழங்குடியின விருந்தினர்கள், அணிவகுப்பு ஊர்தி கலைஞர்கள், தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள், என்.சி.சி. தொண்டர்கள் மற்றும் அதிகாரிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #RahulGandhi #PresidentKovind
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஜனாதிபதி மாளிகை தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக மியான்மர் நாட்டு தலைவர் ஆங்சான் சூகியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது சூகிக்கு பிடித்தமான ரோஜாக்களை கொடுத்து அவரை ஜனாதிபதி வரவேற்றார். இதைப்போல கம்போடிய பிரதமர் ஹுன் சென்னும் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பழங்குடியின விருந்தினர்கள், அணிவகுப்பு ஊர்தி கலைஞர்கள், தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள், என்.சி.சி. தொண்டர்கள் மற்றும் அதிகாரிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #RahulGandhi #PresidentKovind
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X