என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யோகாசனம் ஒன்றே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி: துணை ஜனாதிபதி பேச்சு
Byமாலை மலர்24 Dec 2017 1:50 PM GMT (Updated: 24 Dec 2017 1:50 PM GMT)
ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகாசனம் ஒன்றே சிறந்த வழி என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:
மும்பை சான்ட்டாகுருஸ் பகுதியில் புதிய யோகாசன பயிற்சி நிலையத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ’இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நம்மால் உடல் பயிற்சி செய்வது கடினமாக உள்ளதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்மை தகுதியுடையவர்களாக வைத்துக்கொள்ள யோகாசனம் ஒன்றே வழியாகும்.
நாகரிக உலகத்துக்கு இந்தியா அளித்துள்ள பரிசான யோகாசனத்தை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தும் மக்கள் இந்து மதம் என்பது வாழ்க்கைக்கான வழிமுறை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சிலர் யோகாசனத்தை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
யோகாசன கலைக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை. மாறாக, அமைதியான வாழ்க்கைக்கான அறிவியல் முறையாக யோகாசனம் திகழ்ந்து வருகிறது’ என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X