என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிம்லா அருகே நிலச்சரிவில் கார் சிக்கி 6 பேர் பலி
Byமாலை மலர்11 Dec 2017 8:41 AM GMT (Updated: 11 Dec 2017 8:41 AM GMT)
இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லா அருகே நிலச்சரிவினால் பள்ளத்தில் கவிழ்ந்த காருக்குள் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லா அருகே நிலச்சரிவினால் பள்ளத்தில் கவிழ்ந்த காருக்குள் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்துக்குட்பட்ட ராம்பூர் வழியாக நார்மன்ட் சாலை மலைப்பாதையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாதையை விட்டு விலகி அருகாமையில் உள்ள பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.
இதுதொடர்பாக, இன்று காலை கிடைத்த தகவலின்படி சம்பவத்துக்கு விரைந்துவந்த குலு மாவட்ட வட்டாட்சியர் தலைமையிலான மீட்புப் படையினர் பள்ளத்தில் சிக்கி இறந்து கிடந்த ஒரு பெண், குழந்தைகள் உள்பட ஆறு பிரேதங்களை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X