என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தமிழக விவசாயிகள் 70-வது நாளாக போராட்டம்
Byமாலை மலர்24 Sep 2017 12:38 AM GMT (Updated: 24 Sep 2017 12:38 AM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 70-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 70-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி பிரதமர் மோடி, விவசாயிகளின் கஷ்டத்தை உணராமல் அவர்களது தோளில் ஏறி குதிரை சவாரி செய்வதாக நாடகம் நடத்தினர். அதாவது, மோடி போன்று உடை, முகமூடி அணிந்த ஒருவரை மற்றொரு விவசாயி தனது தோளில் சுமக்க, பிற விவசாயிகள் கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 70-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி பிரதமர் மோடி, விவசாயிகளின் கஷ்டத்தை உணராமல் அவர்களது தோளில் ஏறி குதிரை சவாரி செய்வதாக நாடகம் நடத்தினர். அதாவது, மோடி போன்று உடை, முகமூடி அணிந்த ஒருவரை மற்றொரு விவசாயி தனது தோளில் சுமக்க, பிற விவசாயிகள் கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X